Posts

Showing posts from February, 2019

தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Image
                 தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்  தேன் நெல்லிக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்                                பலவித உடல் பிரச்சனைக்கும் தீர்வுதரும் தேன் நெல்லிக்காய் :- தற்போது தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி அனைவராலும் கூறப்படுகிறது.இதை நாம் நாள்தோறும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மருத்துவகுணங்கள் :-      இந்த நெல்லிக்காயை நாம் பொதுவாக சாப்பிடுவதால் இதில் உள்ள வைட்டமின் சி சத்து நமக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாக அமைகிறது. ரத்த சோகை:- இந்த நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இரட்டிப்பான நன்மையாக ரத்த சோகை என்ற நோயின்  பாதிப்பில்  இருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கிறது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலம் தேனில் உள்ள இரும்பு சத்து நமக்கு கிடைக்கிறது. இதயம் வலுவடைய :-     ...

சீரக சம்பா என்றழைக்கப்படும் மாப்பிளை சம்பா

Image
  சிவப்பரிசி என்ற சீரக சம்பா  சிவப்பரிசி என்ற சீரக சம்பா என்று அழைக்கப்படும் இந்த வகை அரிசி கேரளா மக்கள் அதிகமாக பிரியத்துடன் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ளும் ஒரு வகையான அரிசியாகும். இது தமிழ் நாட்டில் தஞ்சை,திருநெல்வேலி,மதுரை போன்ற மாவட்டங்களில் "செந்நெல்" என்ற பெயரில் இந்த வகை நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டது."மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் " என்பது அப்போதைய பழமொழியாகவும் இருந்தது. இவ்வகையான நெற்பயிர்கள் காட்டில் இயற்கையாகவே தானாகவே  முளைத்து செழிப்போடு வளரக்கூடிய பயிர்வகை. இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடகா,பீஹார்,ஒடிசா,மத்தியபிரதேசம் ,போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இது மிக பிரசித்தம். சிறப்புகள் :- இந்நெல்லின் சிறப்பு என்னவென்றால் பொதுவாக நாம் அரிசியை களைந்து மாட்டுக்கு வைத்துவிட்டு சக்கையை நாம் சாப்பிடுவோம். அதுமட்டும் இல்லாமல் இன்று அனைத்து அரிசி வகைகளும் தீட்டப்படுகிறது. மிக எளிதாக ஜீரணிக்க கூடிய அரிசி:-                               ...

மைதா உணவா அல்லது விஷமா?

Image
மைதா உணவா அல்லது விஷமா? மைதா இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்குரிய உணவாக புரோட்டா என்ற உணவின் வடிவில் உலகம் முழுவதும் உள்ள அணைத்து மக்களின் நெஞ்சில் நிரந்தர இடத்தை பிடித்து உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வளைகுடா போன்ற நாடுகளிலும் கூட புரோட்டா சாப்பிடுவதை வழக்கமான உணவாக உட்கொள்வதை பழக்கப்படுத்தும் மேம்போக்கான சிந்தனை வளர்ந்து கொண்டு வருகிறது எனலாம். கோதுமையின் கடைசி பொருளாக புரோட்டா :- புரோட்டா கோதுமையின் கடைசி பொருளாக பிரிக்கப்பட்டாலும்,கோதுமையை அதற்குரிய ஆலையில் வைத்து அதில் உள்ள சத்துக்களான காப்பர்,பைபர்,இரும்பு,நார்ச்சத்துக்கள் அனைத்தும் சல்லடை போட்டு பிரித்து பிறகு கடைசியாக இந்த மைதா என்ற மஞ்சள் நிற மாவு வெளி வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் இன்று காணும் மைதா போன்று உண்மையான மைதாவில் நிறம் வெள்ளை அல்ல அது மஞ்சள் நிறமே அதன் உண்மையான நிறம். விஷமாக மாற்றப்படும் மைதா:- வணிகர்கள் தங்கள் வியாபார யுக்தியை பயன்படுத்தும் விதமாக இந்த மைதாவை உணவகத்தில் பயன்படுத்தும் பொழுது அதில் பென்சாயில் பெராக்ஸைடு போன்ற ரசாயன விஷத்தை கலந்து புரோட்டா போன்ற உணவை தயாரிக்கும் பொ...

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! இயற்கைக்கு மேலும் வளம் சேர்ப்போம்!!!

Image
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! இயற்கைக்கு மேலும் வளம் சேர்ப்போம்!!!                                     தமிழில் நெகிழி என்றும்,ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் என்று கூறப்படும் இந்த பொருள் சின்ன குழந்தைக்கு கூட பரிச்சயம்,அந்த அளவுக்கு நம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி போய்விட்டது என்றால் மிகை ஆகாது.                       சுற்றுப்புற சூழலில் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம்:- இன்று சுற்றுப்புற சூழல் பெரும்பாலான வகையில் மாசற்று இருக்கிறது.அதில் பெரும் இடத்தை தக்க வைத்து கொண்டது இந்த பிளாஸ்டிக்.தேநீர் அருந்தும்  குவளையில் இருந்து,உணவகத்தில் சாப்பாடு பொறியவும்,சாப்பாடுக்குரிய குழம்பு வகைகளை மடக்கவும் ,தண்ணீர் அருந்தும் அனைவரின் கையிலும் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களே இருக்கிறது. வன விலங்கினங்களின் அழிவில் பிளாஸ்டிக்கின் பங்கு :-                               ...

கண்களே உங்களுக்கு மரியாதை செய்கின்றோம்!!

Image
கண்களே உங்களுக்கு மரியாதை செய்கின்றோம்!! கண்கள் :- நமக்கு இறைவனால் இந்த உலகத்தை காண கொடுக்கப்பட்ட விலை நிர்ணயம் செய்யமுடியாத ஒரு உறுப்பாக , இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வரு  மனிதனுக்கும் உடலில் இயற்கையாக அமைய பெற்ற ஒரு உறுப்பாக கண் அமையப்பெற்றுள்ளது. இருப்பினும் சில மனிதர்களுக்கு அழகான கண்கள் அமையப்பெற்றும் அதில் பார்க்க கூடிய வகையில் உள்ள ஒளி இல்லாத காரணத்தால் அவர்கள் பார்வை இழந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கண்கள் இல்லாதவர்களிடம் போய் கேட்டு பார்த்தால் தெரிய வரும் கண்களின் அருமை. கண்களை பாதுகாப்போம் :-                                       கண்கள் , நாம் இன்று எவ்வுளவு அதிகமாக விலை கொடுத்து கைபேசி வாங்கினாலும் அதில் நாம் எதிர் பார்ப்பது அந்த கைபேசியின் கேமரா மெகாபிக்ஸல் என்று சொல்லப்படும் துல்லியமான ,தெளிவான படங்கள் அதனால் எடுத்து தரப்படுகின்றதா என்ற ஒரு தெரிவு. அதை போன்று நம் கண்களை எத்தனை மெகாபிக்சலிடம் நீங்கள் ஒப்பிட்டு பார்த்தாலும் நம் கண்களின் மெகாபிக்சலின் தரமான,த...

பனையை பாதுகாப்போம்!நம் தேசிய அடையாள சின்னத்தை நினைவு கூறுவோம்!!

Image
பனையை பாதுகாப்போம்!நம் தேசிய அடையாள சின்னத்தை நினைவு கூறுவோம்!! பனை மரத்தின் பயன்கள் :- பனை மரம் இது " கற்பக தரு " மற்றும் " பூலோக விருட்சம் " என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஏன் எனில் பனை மரம் கீழ் பாகத்திலிருந்து மேல் பக்கம் வரை அனைத்துமே மருத்துவ மற்றும் மக்களுக்கு நன்மை தருவது மட்டும் இல்லாமல், பல வியாபார வாய்ப்புகளையும் அள்ளி தருவது பனை மரத்தின் சிறப்பு . பனைமரத்தின் பயன்கள் :- பனைமரத்தில் பனம் பழம் மற்றும் நுங்கு , பனங்கிழங்கு போன்ற வைட்டமின் மற்றும் நார்சத்து நிறைந்த மக்களுக்கு என்றும் நன்மை தரக்கூடிய உணவு பொருட்களே அதிகம்.                                         மேலும் இப் பனைமரத்தில் பனை கீற்றை சீவி விட்டு அதன் மூலம் பதநீர் என்னும் பதமான நீர் போன்ற திரவ உணவும் கிடைக்கிறது. பதநீர்:- இது அனைத்து மக்களும் அருந்தும் வகையில் மிகவும் அழகாக ,வெள்ளை நிறத்தில் ,குளிர்ந்த முறையில் இயற்கையாக கிடைப்பது இதன் தனி சிறப்பு. இதை அருந்தும் மக்களுக்கு இது தரும் ஆரோக்கியம்...

கோடையை குளிர்விப்பது எப்படி???.

Image
 கோடையை குளிர்விப்பது எப்படி???. கோடை வந்தாச்சு.இன்னும் சில நாட்கள்ல அதிகமான கோடையை பார்ப்போம்.     வரக்கூடிய இந்த கோடையை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வது எப்படினு இந்த வார நம்ம இயற்கை மருத்துவ தலைப்பிலே நம்ம பார்க்கலாம். தவிர்க்க வேண்டிய விஷயங்கள் :                                         கோடை வெயில் அப்படீன்னு சொல்லிட்டாலே நமக்கெல்லாம் உடனே நியாபத்துக்கு வருவது கோகோலா,பெப்சி,ஸ்பிரிட் ,போன்ற குளிரூட்டப்பட்ட  குளிர்பானங்கள்தான். இதனால நமக்கு எந்த பயன்பாடுகளும் கிடையாதுங்கிறத மொதல்ல மனசுல பதிய வச்சுக்கோங்க. அடுத்த படியா நாம குடிக்கிற இந்த குளிர்பானதால நம்ம தாகத்தை தணிக்கவும் முடியாது. அப்புறம் ஏன் குடிக்கிறோம்ன்னு பார்த்தா குளிரூட்டப்பட்ட பானம் பொதுவா நாம வெயில்ல போயிட்டு வந்து குடிக்கும் போது ஒரு வகையான ருசியாவாகவும்,குளிர்ச்சியால நாக்குக்கு தாகத்தை தணிக்கிற மாதிரி ஒரு மாய வித்தையை காண்பித்து ,மேலும் இந்த செயற்கை நிறமிகளால் நிரப்பப்பட்ட செயற...

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)