Posts

Showing posts from September, 2023

மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துகள் என்ன?

Image
 மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதனால் வரும் நன்மை என்ன? ஆபத்துகள் என்ன?  அலுவலகத்தில், நாம் சற்று நேரம் கண் அயரும் போது, அதை நமது உயர் அதிகாரி பார்த்து விட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து நமக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் அவர்களின் கருத்துப்படி, இரவில் மட்டுமே தூங்க வேண்டும் என்பது இல்லை. இது நமது வாழ்க்கை முறைக்கு உகந்ததும் அல்ல. மனிதன் போன்ற பாலூட்டி விலங்குகளில், உறக்கம் மேற்கொள்ளும் முறைகளில் பெரிய வேறுபாடுகளே நிலவி வருகின்றன.   பகல் தூக்கம்  குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், பகல் நேரங்களில் சிறிது நேரம் உறக்கம் மேற்கொள்வது மிக சாதாரணமான நிகழ்வே ஆகும். வேலை பார்க்கும் இளைய தலைமுறையினரும் இந்த நடைமுறையை பின்பற்றினால் அதிக நன்மைகள் விலையும் என்பது நிபுணர்களின் கருத்துக்களாக உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், மக்களின் உரக்க நேரம் என்பது மிகவும் குறைவான அளவில் உள்ளது. மதிய உணவுக்குப் பிறகு அரை மணி நேர உறக்கம் மேற்கொள்வதால், அது நம்மிடையே விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகின்றன. நாம் மிகவும் சோர்வாக இருக்கும் போது, நம்மையே அறியாமல், பல...

ஒழுங்கற்ற மாதவிடாய் சீராக, என்ன உணவுகளை சாப்பிடலாம்??? இது தெரியாம போச்சே!!!!

Image
 ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்   மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் எடை அதிகரிப்பது, முகத்தில் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், வீக்கம், மார்பகம் மென்மை மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படும். வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி அடுத்த 14 நாட்களும் உடலில் சுரக்கும்.   ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இருப்பது மற்றும் உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறை ஆகியவை பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களை கொண்டிருப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. வயதுக்கு வந்த இளம் பெண்கள் சமீப காலங்களாக மாதவிடாய் சுழற்சியில் அதிகப்படியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, விட்டு விட்டு வரும் மாதவிடாய் என்ற ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை அதிக அளவில் சந்தித்து வருகிறார்கள்.   மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் எடை அதிகரிப்பது, முகத்தில் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், வீக்கம், மார்பகம் மென்மை ...

பெண்களுக்கான நீர்க்கட்டி வருவதன் காரணம் தெரியுமா? அறிந்து கொள்ளுங்கள்!!!

Image
பெண்களை அதிகம் பாதிக்கும் நீர்க்கட்டி அழற்சி  இடைநிலை நீர்க்கட்டி அழற்சி பிரச்சனை ஏற்பட்டால் சிறுநீர்ப்பையின் திறன் குறையும்.சிறுநீர்ப்பையின் சுவர்கள் பலவீனமடையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும். உடலுறவின்போது அதிக வலி ஏற்படும். தூக்கம் பாதிக்கப்படும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.  சிறுநீர்ப்பையின் தசைகளில் ஏற்படும் நாள்பட்ட அழற்சியால் சிறுநீர்ப்பையில் அழுத்தம், வலி, இடுப்பு வலி ஆகியவை அதிகரிக்கும். இதை 'இடைநிலை நீர்க்கட்டி அழற்சி' என்று அழைக்கிறார்கள். சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பில் உண்டாகும் இந்த வலி, தொடக்கத்தில் சிறு அசவுகரிய உணர்வாக ஆரம்பித்து பின்பு கடுமையான வலியாக மாறும். இதுதான் வழிமிகுந்த சிறுநீர்ப்பை நோயின் முதன்மையான அறிகுறி ஆகும்.  இடைநிலை நீர்க்கட்டி அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறுநீர்ப்பையின் சுவர்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் உண்டாகும். இதனால் சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்புவதற்கு முன்பாகவே, 'சிறுநீர் கழிக்க வேண்டும்' என்ற உணர்வு ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்...

கை கால் மரத்தலும் அதற்கூறிய காரணங்களும், அதை சரி செய்ய என்ன உணவுகளை சாப்பிடலாம்!!!

Image
 உங்களுக்கு கை,கால் அடிக்கடி மரத்துப் போகும் பிரச்சனை இருக்கா?? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!! இரத்த ஓட்டம் இல்லாததால் நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உறுப்புகள் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காததே ஆகும். ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்துப்போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். நமது உடலின் உறுப்புகள் சரியான முறையில் செயல்பட ரத்த ஓட்டம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி அந்தந்த உறுப்புகள் தாம் செய்ய வேண்டிய வேலைகளை சிறப்பாக செய்கின்றன. சீரான ரத்த ஓட்டம் கிடைக்காத போது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது.   ரத்த ஓட்டம் இல்லாததால் நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உறுப்புகள் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததே ஆகும். ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு மரத்துப்போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் கு...

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)